பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர முதல்வர் கைது

யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்று முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட முதல்வர் மணிவண்ணன் சுமார் 6 மணிநேர விசாரணைகளின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக யாழ்.நகரக் காவல் படை என்னும் … Continue reading பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர முதல்வர் கைது